Sunday, August 8, 2010

KAASETHAAN KADAVULAA

காசேதான் கடவுளா! 

காசிடம் ஒப்படைத்த வாழ்க்கை
பேச்சிழந்து போகும் - அது
வேற்றிடம் ஒப்படைத்த வாள் போல
வலுவிழந்து போகும்
கல் சோற்றிடை சேராத நீர் போல 
உறவு விலகியே ஓடும் 
மூச்சமர்ந்த வேளை மொய்த்திட 
ஒரு முகமிழந்து போகும் .

No comments:

Post a Comment